Saturday, 22 December 2007

எழுத்தறிவித்தல்

சாகாமல்
சொர்க்கம்
காண
ஆசையா!


நோகாமல்
நோக்கம்
நிறைவேற
வேண்டுமா?


நினைத்த
மாத்திரத்தில்
புண்ணியம்
தேடலாம் வா!



விடுகதைக்கு
விடை

ஆங்கோர் ஏழைக்கு
எழுத்தறிவித்தல்